Sunday, September 30, 2018

இது யார் தவறு?

•இது யார் தவறு?
ஒருபுறம் கூரைகூட வேயாத பள்ளிக்கூடம்
மறுபுறம் நல்லுர் முருகனுக்கு தங்கத்தில் கூரை
இது யார் தவறு?
கடவுள் முருகனின் தவறா? அல்லது
கடவுளின் பெயரால் ஏமாற்றும் கயவர்களின் தவறா?
அல்லது இதையெல்லாம் கண்டும் காணாதது போல் இருக்கும் தலைவர்கள் தவறா?
அல்லது “இதெல்லாம் பக்தர்களின் மத சுதந்திரம். இதில் தலையிட முடியாது” என்று ஒதுங்கும் பகுத்தறிவுவாதிகளின் தவறா?
அல்லது இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய கம்யுனிஸ்களின் மௌனம் தவறா?
குறிப்பு-
இப்போது ஒரு கூட்டம் ஓடிவரும். “ உங்களுக்கு மடுமாதாவுக்கு செலவு செய்வது தெரியாது. அல்லது முஸ்லிம்கள் கட்டும் மசூதி பற்றி கதைக்க தைரியம் இருக்கா? என்று கேட்கும்.
அவர்களுக்கு நாம் கூறுவது “ கூரை மேயாத பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இந்து சமயத்தவரே”.

1 comment:

  1. சூடு சொரணை இல்லாத மக்களினதும் அவர்கள் தெரிவு செய்த தலைவர்களினதும் தவறு

    ReplyDelete