Sunday, September 30, 2018

•இந்திய பிரதமர் ஒரு திருடனா?

•இந்திய பிரதமர் ஒரு திருடனா?
நமது பிரதமர் ஒரு திருடன் என்று இந்திய மக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
ரபேல் விமானத்தில் மட்டுமல்ல கழிப்பறை கட்டுவதிலும் ஊழல் என செய்திகள் வருகின்றன.
தான் பிரதமரானால் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய பெயரிலும் 15 லட்சம் தருவேன் என்றார் மோடி
ஆனால் இத்தனை வருடமாகியும் சொன்ன வாக்குறுதியை மோடி காப்பாற்றவில்லை.
இதனால் மக்கள் அவரை “பொய்யன்” என அழைத்தார்கள். இப்போது ஊழல் செய்திகளை யடுத்து “திருடன்” என்று அழைக்கிறார்கள்.
இத்தனை விரைவாக மோடி அம்பலப்படுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மோடி தன்மீது விழும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதற்காக தனக்கு மாவோயிஸ்டுகளால் உயிராபத்து என்ற கதையை பரப்புகிறார்.
ஆனால் மக்கள் இவர் கதையை இனி நம்ப தயாரில்லை என்பதையே காட்டி வருகின்றனர்.
பாசிச பாஜக ஒழிக!

No comments:

Post a Comment