Sunday, September 30, 2018

இனியாவது தாமதம் இன்றி

•இனியாவது தாமதம் இன்றி
எழுவரும் விடுதலை செய்யப்படுவார்களா?
உண்மையில் இந்த எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் விருப்பமாக இருந்தால் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையேல் அவர்கள் விடுதலையில் தமக்கு அக்கறை இல்லை என்பதையாவது வெளிப்படையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
அதைவிடுத்து தேவையற்ற சட்ட சிக்கலுக்குள் அவர்களை மாட்டி கால தாமதத்திற்கு வழி செய்யக்கூடாது.
இந்த எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் 28 வருட விருப்பமாகும்.
எனவே தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இந்த எழுவர் விடுதலைக்காக செங்கொடி காத்துக் கொண்டிருக்கிறாள்.

No comments:

Post a Comment