Monday, March 31, 2014

• சுப. இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

• சுப. இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு துணை போன சோனியா காந்தி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

முஸ்லிம்களை கொலை செய்த முதல்வர் மோடி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

சங்கரராமனைக் கொலை செய்த காஞ்சி ஜெயந்திரர் கூட தண்டிக்கப்படவில்லை.

2ஜி யில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்த கனிமொழி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

ஊழல் செய்த ஜெயா அம்மையார் வழக்கு விசாரணை கூட நடக்குதில்லை.

ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் உணர்வாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொய் வழக்கு போடுவதன் மூலமோ அல்லது
கொடிய சிறையில் அடைத்து வைப்பதன் மூலமோ
போராளிகளின் உணர்வுகளை அடக்க முடியாது.

தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவரின் போராட்டத்தை அடக்க அரசு கனவு கண்டது. ஆனால் இப்போது பல தமிழரசன்கள் உருவாகி வருவதைக் கண்டு அரசு திகைக்கின்றது.

அரசின் கொடிய அடக்கு முறைக்கு எதிராக ஒன்றாக அணி திரள்வோம்.

அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற உரத்து குரல் கொடுப்போம்.
76Unlike ·  · Promote · 

No comments:

Post a Comment