Monday, March 31, 2014

பரீட்சைச் கட்டணம் கட்டுவதற்காக திருடிய சிறுவர் இருவர்.

• பரீட்சைச் கட்டணம் கட்டுவதற்காக திருடிய சிறுவர் இருவர்.
கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இது யார் குற்றம்?

போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர் படிக்க ஆசைப்பட்டது குற்றமா?

பரீட்சை பணம் கட்டவில்லை என்று அவர்களை தண்டித்த ஆசிரியர்குற்றமா?

பரீட்சைப் பணம் கட்டுவதற்காக திருடியது சிறுவர் குற்றமா? அல்லது

இது எல்லாவற்றுக்கும் காரணமான அரசின் குற்றமா?

இந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடாமல் இருக்கும் இந்த சமூகத்தின் குற்றமா?

என்னவிதமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

No comments:

Post a Comment