Thursday, March 20, 2014

ராஜபக்சவை மன்மோகன் சிங் சந்தித்தது கவலை தருகிறது- கலைஞர் கருணாநிதி

• ராஜபக்சவை மன்மோகன் சிங் சந்தித்தது கவலை தருகிறது- கலைஞர் கருணாநிதி

• ராஜபக்சவை மன்மோகன் சந்தித்தது அதிர்ச்சி தருகிறது- தளபதி ஸ்டாலின்

ராஜபக்சவை கனிமொழியும் பாலுவும் சந்தித்து பரிசு கொடுத்து மகிழ்ந்தபோது
ஏன் கலைஞருக்கு கவலை அளிக்கவில்லை?
ஏன் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தரவில்லை?

அப்போது வராத கவலையும் அதிர்ச்சியும் இப்போது ஏன் வருகிறது?

தேர்தல் திகதி அறிவித்த படியாலா?

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை கவலைகளையும், அதிர்ச்சிகளையும் மக்கள் காணப் போகிறார்கள்?

No comments:

Post a Comment