Sunday, September 11, 2016

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!
மக்கள் சக்தியே மகத்தான சக்தி என்றார்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்றார்.
மக்களை அணிதிரட்ட
ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட
கொரில்லா தாக்குதல் மேன்மையானது என்றார்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில்
கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார்.
நூறு மலர்கள் மலரட்டும்
ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என்றார்.
மரம் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை என்றார்.
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

No comments:

Post a Comment