Sunday, September 11, 2016

•குருக்கள் கு- விட்டால் குற்றமில்லைதான்!

•குருக்கள் கு- விட்டால் குற்றமில்லைதான்!
LTTE குழந்தை போராளிகளை வைத்திருக்கிறது என்று பொங்கிய மனிதவுரிமைவாதிகள் இப்போது இந்துத்துவ வெறியர்களின் குழந்தைப் போராளிகளைப் பார்த்து மௌனம் காப்பது ஏன்?
LTTE செய்தால் தவறு. இந்தத்துவா செய்தால் தவறு இல்லையா?
குருக்கள் கு- விட்டால் குற்றமில்லை என்பது இதுதானோ!
குறிப்பு- இந்த நியாயத்தை கேட்டமைக்காக “தோழர் புலி வால் பிடிக்கிறார்” என்று எழுத வேண்டாம். ஏனெனில் அது இந்த வினாவுக்குரிய பதில் இல்லை.

No comments:

Post a Comment