Saturday, June 29, 2019

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பலாமா?

•தூங்குபவர்களை எழுப்பலாம்.
தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பலாமா?
எழும்புங்கோ சித்தண்ணை
உங்காளு வியாழேந்திரன் தொல்லை தாங்க முடியவில்லை.
மகிந்தவிடம் 50 கோடி ரூபா வாங்கியபோதே அந்தாளை கட்சியை விட்டு நீக்கி எம்.பி பதவியை பறிப்பதாக கூறினீர்கள்.
ஏன் இன்னும் அதை செய்யவில்லை?
அதில் உங்களுக்கும் பங்கு கிடைத்து விட்டது அதனால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேசுகிறார்கள்.
பல கோடி ரூபா குடும்ப காணியையே பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு இலவசமாக கொடுத்தவர் நீங்கள்.
அப்படிப்பட்ட உங்களைபற்றி வியாழேந்திரனிடம் பங்கு வாங்கிவிட்டதாக பேசுவதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது அண்ணை.
தயவு செய்து தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்க அண்ணை.

No comments:

Post a Comment