Saturday, June 29, 2019

இவர் தலையில் சுத்தியலால் அடி வாங்கிய நேசமணி இல்லை

இவர் தலையில் சுத்தியலால் அடி வாங்கிய நேசமணி இல்லை
இவர் தோசை மாவுக்காக முகத்தில் குத்து வாங்கிய புளிச்ச மணி
இப்போது இவரை கைது செய்யுமாறு வணிகர் சங்கம் மாவட்ட எஸ் பி யிடம் மனு கொடுத்துள்ளனர்.
இனி இந்த புளிச்சமணி எந்த மருத்துவமனையில் போய் படுத்து நடிக்கப் போகிறார்?
ஒருவேளை அப்பலோ மருத்துவமனையில் போய் படுப்பாரோ?
ஏற்கனவே இரண்டு எம். பி யின் செல்வாக்கை காட்டியவர்.
அடுத்து பிரதமரின் செல்வாக்கை காட்டுவாரா?
குறிப்பு – எழுதுகிறவன் தான் எழுதவதை விடவும் சிறந்தவனாக இருக்க வேண்டும் - மார்க்சிம் கார்க்கி
இனியாவது எழுத்தாளர் ஜெயமோகன் இதை உணர்வாரா?
ஏனெனில் “அடியைப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று ஊரில் கூறுவது வழக்கம்.

No comments:

Post a Comment