Saturday, June 29, 2019

இந்த மொட்டைகளுக்கு

•இந்த மொட்டைகளுக்கு
தலைக்கு மேலேயும் ஒரு ம - - ம் இல்லை.
தலைக்கு உள்ளேயும் ஒரு ம - - ம் இல்லை.
இத்தனை காலமும் எப்படி தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கினார்களோ,
அதே மாதிரி இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கிறார்கள்.
•முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்கக்கூடாதாம்
•முஸ்லிம்களின் உணவகங்களில் சிங்களவர்கள் சாப்பிடக்கூடாதாம்.
•முஸ்லிம் மருத்துவர்களிடம் சிங்களவர்கள் சிகிச்சை பெறக்கூடாதாம்.
முஸ்லிம்களை கல்லால் அடித்துக் கொல்லுங்கள் என்று தான் கூறமாட்டாராம். ஆனால் செய்யப்பட வேண்டியது அதுதானாம்.
இப்படி கூறி இருப்பவர் யாரோ ஒரு சாதாரண புத்த பிக்கு இல்லை. இலங்கையின் அதி உச்ச அதிகாரம் கொண்ட அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கதேரர்
.
அதுமட்டுமல்ல முஸ்லிம் மருத்துவர் ஒருவர் தமது லட்சக்கணக்கான குழந்தைகளை இல்லாமற் செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள மருத்துவ பேராசிரியர்களே அவ்வாறு ஒரு முஸ்லிம் மருத்துவரால் கருத்தடை செய்ய முடியாது என்று தெரிவித்த பின்பும்கூட இந்த மொட்டைகள் பழி போடுகின்றனர்.
நாம் இந்த மொட்டைகளுக்கு ஒரு பகிரங்க சவால் விடுகிறோம்.
முஸ்லிம்களின் பொருட்களை பகிஸ்கரிக்கும் நீங்கள் முடியுமென்றால் முஸ்லிம்களின் பெற்றோலை பகிஸ்கரியுங்கள் பார்க்கலாம்.
குறிப்பு – யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் கிரிமினல் லோயர் எழுதுகிறார் புத்த பிக்குகள் வணக்கத்துக்குரியவர்களாம். நாம் அவர்களை மதிக்க வேண்டுமாம். கிழிஞ்சுது போ!
ஒரு இனவாதத்திற்கு இன்னொரு இனவாதம் ஒருபோதும் தீர்வு இல்லை.

No comments:

Post a Comment