Saturday, June 29, 2019

•நடிகர் சஞ்சய்தத் ற்கு ஒரு நியாயம் பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்

•நடிகர் சஞ்சய்தத் ற்கு ஒரு நியாயம்
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நியாயம் ?
மத்திய அரசு மறுத்த 55 நாட்களுக்குள் சஞ்சய் தத்தை மராட்டிய மாநில அரசு விடுதலை செய்துள்ளது.
ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரின் விடுதலையை மறுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியானாலும் சரி பாஜக ஆட்சியானாலும் சரி தமிழர்களும் தமிழ்நாடும் அனைத்து வழிகளிலும் வஞ்சிக்கப்படுகிறது.
இனி தமிழர்கள் கோர வேண்டியது ஏழு தமிழர் விடுதலையை அல்ல. ஒட்டுமொத்தமாக “தமிழ்நாடு விடுதலை”யையே.
நீட் பிரச்சனை, இந்தி திணிப்பு பிரச்சனை, எட்டு வழிச்சாலை பிரச்சனை, ஹைட்ரோகார்பன் பிரச்சனை என ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுவதைவிட ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதே மேல்.
தமிழர் கோருவது பிச்சை அல்ல கெஞ்சிப் பெறுவதற்கு
தமிழர் கோருவது உரிமை. அது போராடியே பெற வேண்டும்.

No comments:

Post a Comment