Saturday, June 29, 2019

•இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்

•இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால்
புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!
கை கட்டி குனிந்து இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடி பெறுவது.
இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்தியாவை இனியும் நம்பி அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல்.
ஈழத்தில் இருந்து மட்டுமல்ல தமிழகத்தில் இருந்தும் இந்திய ஆக்கிரமிப்பை விரட்டும் போராட்ட புயலை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment