Sunday, February 26, 2023

04.02.1957 யன்று திருமலையில்

04.02.1957 யன்று திருமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்களபடையால் கொல்லப்பட்ட நடராசனை நினைவு கூர்வோம் இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனாலும் சுட்டுக்கொல்லப்பட்டார் அகிம்சை போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுதம்ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்

No comments:

Post a Comment