Sunday, February 26, 2023

புலம்பெயர் தமிழர்கள்

புலம்பெயர் தமிழர்கள் போராடியபோதெல்லாம் போராட்டம் தேவையில்லை என்றுகூறிய சுமந்திரன், இன்று காந்திக்குல்லாய் அணிந்து வீதியில் நின்று போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். அற்புதங்கள் நிகழ்த்தும் தமிழ் மக்கள் உண்மையில் மகத்தானவர்களே.

No comments:

Post a Comment