Sunday, February 26, 2023

சுட்டுக்கொல்லும் அளவிற்கு

சுட்டுக்கொல்லும் அளவிற்கு மீனவன் என்ன பயங்கரவாதியா? ஒருபுறம் சிங்கள படை தமிழக மீனவனை கொல்கிறது. இன்னொருபுறம் கர்நாடக வனத்துறை கொல்கிறது கேட்பதற்கு நாதியற்ற இனமா தமிழினம்? தமிழனுக்கு என்று ஒரு நாடு, தமிழனுக்கென்று ஒரு அரசு இருந்திருந்தால் தமிழனுக்கு இந்த நிலை வந்திருக்குமா?

No comments:

Post a Comment