Sunday, February 26, 2023

வடக்கு கிழக்கு மோடியின் கட்டுப்பாட்டில்

வடக்கு கிழக்கு மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்ணாமலை கூறுகின்றார். ஆனால் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இரகசியமாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்குதானா வடக்கு கிழக்கை மோடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? கோண்டாவில் பேருந்து பணிமனையில் அன்னை மேரி படம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஈழத்து சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? தமிழ் மக்களிடையே பிரிவினை செய்வதற்காகவா இவரை இந்திய உளவுப்படை அனுப்பி வைத்திருக்கிறது?

No comments:

Post a Comment