Sunday, February 26, 2023

கலைஞர் உயிரோடு இருந்தபோது

கலைஞர் உயிரோடு இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம்தான் தீர்வு என்று தமிழீழ ஆதரவு மாநாடு (டெசோ) நடத்தினார். ஆனால் இப்போது திராவிட முதல்வர் ஸ்டாலின் ராஜீவ்காந்தி முன்வைத்த தீர்வு 13ஐ மோடி அரசுடன் சேர்ந்து கூறுகின்றார். இதுதான் ஈழத் தமிழர் மீதான திமுக வின் அக்கறையா?

No comments:

Post a Comment