Sunday, February 26, 2023

மழை விட்டும் தூவானம் விடவில்லை

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று எழுதிய பேனா சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரணம் நிகழும்போது இன்னொரு வீட்டில் திருமணம் நிகழ்ந்தது என்று எழுதி தன் பிள்ளைகளின் பதவியேற்பு விழாவை நியாயப்படுத்திய பேனா இந்தப் பேனா மானமுள்ள தமிழருக்கு தேவைதானா?

No comments:

Post a Comment