Sunday, February 26, 2023

எம்.ஜி.ஆர் காலத்தில்

எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மதுரையில் குண்டு வைத்தவர் திமுக இளைஞர் அணி செயப்பெருமாள். அவர் மீதான வழக்கில் ஆஜராகி வாதாடியவர் இன்றைய நிதி அமைச்சரின் தந்தை பழனிவேல்ராஜன். அகதிகள் குண்டு வைக்க வருகிறார்கள் என்று எழுதும் 200 ரூபா உ.பி களுக்கு இந்த வரலாறு தெரியுமா?

No comments:

Post a Comment