Sunday, February 26, 2023

முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டப்படும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டப்படும் சிங்கள பௌத்த விகாரைக்கு தமிழர் காணி வழங்குவதை எதிர்த்து தமிழ் மக்கள் போராடுகின்றனர். அதேவேளை யாழ் மண்ணில் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தை சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் இது பற்றி என்ன கூறப்போகிறார்?

No comments:

Post a Comment