Sunday, February 26, 2023

பெரியார் உயிரோடு இருந்தபோது

பெரியார் உயிரோடு இருந்தபோது ஈழத் தமிழருக்கு உதவுங்கள் என்று தந்தை செல்வா கேட்டபோது தன்னால் முடியாது என்று பெரியார் கூறினார். இது தெரியாமல் “ஈழத் தமிழருக்கு இன்றைய தேவை பெரியாரிய அரசியல்” என்று 200 ரூபாவுக்கு பதிவு எழுதும் உபிக்கள் கூறுகின்றனர். கொஞ்சம் வரலாறு படியுங்கடா.

No comments:

Post a Comment