Sunday, February 26, 2023

ஆழ்ந்த இரங்கல்கள் !

• ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர் உயிர் பிரிந்திருக்கலாம். ஆனால் அவர் பாடல்கள் மூலம் என்றும் எம்முடன் வாழ்வார். குறிப்பாக மாவீரர் குறித்து அவர் பாடிய பாடல் ஒலிக்கும்போதெல்லாம் ஈழத் தமிழர்களால் நினைவு கூரப்படுவார். #வாணி ஜெயராம்

No comments:

Post a Comment