Sunday, February 26, 2023

தமிழ்நாட்டில் இலவச சேல

தமிழ்நாட்டில் இலவச சேலை பெற முயன்ற நாலு பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். ஆனால் அந்த தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் 500 பஸ் வண்டிகளை இலவசமாக சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க மறுத்து வரும் சிங்கள அரசுக்கு தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை இலவசமாக வழங்கி உதவி வருகிறது இந்திய அரசு.

No comments:

Post a Comment