Sunday, February 26, 2023

போருக்கு கோடி கோடியாக

போருக்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய அரசு இப்போது வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்கிறது. புலிகளை ஒழித்தால் நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றவர்கள் இன்று வறுமையின் கொடுமையில் பெற்ற தாயே பிள்ளைகளை கொல்வதை வேடிக்கை பார்க்கிறார்கள். வறுமைதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

No comments:

Post a Comment