Sunday, February 26, 2023

இங்கிலாந்தில் இந்து கோவில் தாக்கப்பட்டால்

இங்கிலாந்தில் இந்து கோவில் தாக்கப்பட்டால் கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இலங்கையில் இந்து கோவில் உடைக்கப்பட்டு பௌத்த விகாரையாக மாற்றப்படுவது குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதுடன், யாழ் தமிழர் நிலத்தில் கட்டிய மண்டபத்தையும் சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சுக்கு வழங்கியுள்ளது இந்திய அரசு. இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் ஐயா இது குறித்து என்ன கூறப்போகிறார்?

No comments:

Post a Comment