Sunday, February 26, 2023

ஈழத்தில் தமிழன் தாக்கப்பட்டபோத

ஈழத்தில் தமிழன் தாக்கப்பட்டபோது அது இன்னொரு நாடு என்றாய் கடலில் தமிழக மீனவன் தாக்கப்பட்டபோது அது எல்லை தாண்டி சென்றதால் என்றாய் இப்போது தமிழ்நாட்டிற்குள் வந்து தமிழனை தாக்குகிறார்கள். இனி என்ன செய்யப்போகிறாய் தமிழா?

No comments:

Post a Comment