Sunday, February 26, 2023

ரயில் வராத தண்டவாளத்தில்

ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தமிழ் மக்களை ஏமாற்றியவர் கலைஞர். தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி ரயில் பாலத்திற்கு குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன். ஆனால் கலைஞரை தமிழின தலைவர் என்று போற்றும் உ.பிஸ் தமிழரசனை பயங்கரவாதி என்கிறார்கள். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment