Sunday, February 26, 2023

அநீதியைக் கண்டு ஆத்திரத்தில்

"அநீதியைக் கண்டு ஆத்திரத்தில் நீ அதிர்ந்து போவாயேயானால் நீயும் என் தோழனே" – சே லண்டனில் சிங்கள அரசுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் குர்திஸ் மற்றும் பப்புவகினிய அமைப்புகளும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளன.

No comments:

Post a Comment