Monday, November 30, 2015

• கலைஞரின் அறிக்கை பாராட்டுக்குரியது!

• கலைஞரின் அறிக்கை பாராட்டுக்குரியது!
இப்போது தமிழகத்தில் தேர்தல் காலம் இல்லை.
இப்போது கைதிகள் பற்றி பேசுவதால்
கலைஞருக்கு பெரிய பயன் கிடைக்கப்போவதில்லை.
இருப்பினும் கைதிகள் விடுதலைக்காக
கலைஞர் குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
கைதிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள்
தமிழ் மக்கள் கதவடைப்பு செய்தார்கள்
ஆனால் தலைவர் சம்பந்தனோ நாட்டில் இல்லை.
சுமந்திரனோ பேச்சுவார்த்தை நாடகம் ஆடினார்.
நமது தலைவர்கள் கைவிட்ட நிலையில்
கலைஞர் அறிக்கை விட்டது பாராட்டுக்குரியதே

No comments:

Post a Comment