Monday, November 30, 2015

•சிறு பொறி பெரும் காட்டு தீயை உருவாக்கிறது

•சிறு பொறி பெரும் காட்டு தீயை உருவாக்கிறது
சிறப்புமுகாம் கொடுமைக்கு எதிராக கனடாவிலும் போராட்டம் வெடிக்கிறது
தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம்களை மூடக்கோரியும் அதில் அடைத்துவைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரியும் தமிழகத்தில் தமிழ்தேச மக்கள் கட்சியினர் தொடங்கியிருக்கும் போராட்டம் கனடாவிலும் தொடர்கிறது.
எதிர்வரும் 29.11.15 யன்று கனடாவில் நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் அறிமுகம் செய்யப்படுவதுடன் சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக கனடா வாழ் மக்களின் ஆதரவும் திரட்டப்படுகிறது.
மனிதாபிமான மிக்க மக்களின் ஒருமித்த குரல் மட்டுமே சிறப்புமுகாம்களை மூடவும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யவும் வழி வகுக்கும்.
எனவே அனைத்து மக்களும் ஒன்று திரண்டு குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment