Monday, November 30, 2015

சிறப்புமுகாம் முற்றுகைப் போராட்டம்!

• சிறப்புமுகாம் முற்றுகைப் போராட்டம்!
எதிர்வரும் 27.11.15 யன்று திருச்சியில் அமைந்துள்ள சிறப்புமுகாமை மூடக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்தேசமக்கள் கட்சி இவ் முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் இவ் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
திருச்சி மற்றும் செய்யாறில் அமைந்தள்ள சிறப்புமுகாம்கள் மூடப்படவேண்டும். அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment