Monday, November 30, 2015

கனடாவில் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

கனடாவில் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நால் தமிழகத்தில் தமிழ்தேச மக்கள் கட்சியினரால்,
21.09.15 யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
16.10.15 யன்று கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
25.10.15 யன்று செய்யாறில் அறிமுகம் செய்யப்பட்டது
05.11.15 யன்று திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
கனடாவில் எதிர்வரும் 29.11.15 யன்று இவ் நூல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. "Campaign to close special camp"அமைப்பினரால் இவ் நிகழ்வு நடத்தப்படுகிறது.
எதிர்வரும் 27.11.15 யன்று தமிழ்தேச மக்கள் கட்சியினர் சிறப்புமுகாம்களை மூடுமாறு கோரி திருச்சியில் உள்ள சிறப்புமுகாமை முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளனர்.
சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும் என்பது போல் எனது நூலானது மக்கள் மத்தியில் சிறப்புமுகாமிற்கு எதிரான விழிப்புணர்வை எற்படுத்தி வருவது மகிழ்சி அளிக்கிறது.
சிறப்புமுகாம்கள் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யப்படும்வரை தொடாந்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment