Monday, November 30, 2015

இந்த குழந்தை பயங்கரவாதியா?

 இந்த குழந்தை பயங்கரவாதியா? அல்லது
இதன்மீது குண்டு வீசிய பிரஞ்சு அரசு பயங்கரவாதியா?
பிரான்சில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்த குழந்தைப் பயங்கரவாதியே காரணம் என்று சிரியாவில் இதன்மீது பிரெஞ்சு அரசு குண்டு வீசியுள்ளது.
நெல்லியடியில் விசர் பத்மநாதனை சுட்டுக்கொன்றுவிட்டு கொடிய புலிப் பயங்கரவாதியை கொன்றுள்ளோம் என இந்திய அமைதிப்படை கூறியது ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
இவர்கள் பயங்கரவாதிகளை அழிக்கிறார்களா? அல்லது உருவாக்குகிறார்களா?

No comments:

Post a Comment