Monday, November 30, 2015

தமிழின அழிப்பிற்கு துணைபோன அதிகாரி நாராயணுக்கு செருப்படி!

•தமிழின அழிப்பிற்கு துணைபோன
அதிகாரி நாராயணுக்கு செருப்படி!
பாலஸ்தீனத்தில் கல் எறியும் சிறுவர்களை ஆதரித்தவர்கள்,
காஸ்மீரில் கல் எறியும் மக்களை ஆதரித்தவர்கள்,
தமிழகத்தில் செருப்படி கொடுப்பவர்களை மட்டும் எதிர்ப்பது ஏன்?
தமிழின அழிப்பிற்கு துணை போனவர்கள்
தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட முடியாது என்பதை
இன்றைய செருப்படி உலகிற்கு காட்டியுள்ளது.
அதிகாரிகளின் விருப்படி அரசியல்வாதிகள் நடப்பதில்லை.மாறாக,
அரசியல்வாதிகளின் விருப்;பத்தையே அதிகாரிகள் நிறைவேற்றகிறார்கள்.
ராஜீவ் காந்தியை நாராயணன் தவறாக வழிநடத்தவில்லை. மாறாக,
ராஜீவ் காந்தியின் விருப்பத்தையே நாராயணன் நிறைவேற்றினார்.
தமிழின அழிவிற்கு துணை போவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும்.
இல்லையேல் இன்று செருப்பேந்திய கைகள் நாளை துப்பாக்கியை ஏந்தும்.

No comments:

Post a Comment