Monday, April 29, 2019

•நம்பிக்கை தருகிறார்கள்!

•நம்பிக்கை தருகிறார்கள்!
இஸ்லாமிய மத அடிப்படைவாதம் ஒழிக்கப்பட வேண்டுமானால் அதுபற்றி இஸ்லாமியர்களே அதிகம் பேச வேண்டும்.
இஸ்லாமிய ஆண்களே பேசுவதற்கு அஞ்சும் நிலையில் இஸ்லாமிய பெண்கள் முன்வந்து பேசுகிறார்கள்.
குறிப்பாக பாத்திமா மஜிதா , ஸர்மிளா செயித் போன்றவர்கள் தமது சமூகத்தில் தைரியமாக உரத்து பேசுகிறார்கள்.
அவர்கள் இவ்வாறு பேசுவது நம்பிக்கை தருகிறது. நல்லதொரு மாற்றம் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுவதற்கு இது நிச்சயம் உதவி செய்யும்.
அவர்களை பாராட்டி வரவேற்பதோடு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது எமது கடமையாகும்.

No comments:

Post a Comment