Monday, April 29, 2019

இயேசு உதித்த ஞாயிறு என்றார்கள்

இயேசு உதித்த ஞாயிறு என்றார்கள்
இந்த குழந்தையை ஏன் கருக்கினார்கள்?
இதனால்தானோ “மதம் ஒரு அபின்” என்றார் காரல் மார்க்சு
மதத்தின் பேரால் நடக்கும் கொலைகளை 
இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிக்கப் போகிறோம்?
இதுவரை
நடந்த இரண்டு உலக யுத்தத்தில் இறந்தவர்களைவிட
மதத்தால் இறந்த மக்களின் எண்ணிக்கை அதிகமே
இதற்கு ஓர் முடிவு கட்டுவது யார்? எப்போது?
eye-crossed-out
This photo may show violent or graphic content.
We covered this photo so people can decide if they want to see it.

No comments:

Post a Comment