Monday, April 29, 2019

போதும் ஐயா. பிளீஸ் எங்களை விட்டிடுங்க ஐயா.

செய்தி – நாங்கள் நினைத்தால் இந்த அரசை எந் நேரத்திலும் கவிழ்ப்போம் - சம்பந்தர்
ஐயா!
இந்த அரசு கவிழும்போதெல்லாம் ஓடிச் சென்று காப்பாற்றிவிட்டு இப்ப எதற்காக இந்த எச்சரிக்கை ஐயா?
நீங்க இந்த எச்சரிக்கையை விடும்போது பிரதமர் ரணில் சிரித்துவிட்டு செல்கிறார். இதன் அர்த்தம் என்ன ஐயா?
சிறையில் உள்ளவர்களின் விடுதலையை சுமந்திரன் விரும்பவில்லை என்று பசில்ராஜபக்ச கூறுகிறார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்து சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ் மாணவர்கள் படிக்க வசதி இன்றி கஸ்டப்படுவதாக விமல்வீரவம்ச கூறுகிறார்.
கரடிகளே காறித் துப்பிடுச்சே ஐயா.
எப்படி ஐயா இதை எல்லாம் தாங்கிக்கொண்டு இருக்கிறியள்?
போதும் ஐயா. பிளீஸ் எங்களை விட்டிடுங்க ஐயா.

No comments:

Post a Comment