Monday, April 29, 2019

பலிபீடங்களில் எப்போதும் வெட்டப்படுவது

பலிபீடங்களில் எப்போதும் வெட்டப்படுவது
ஆடுகளையே யொழிய சிங்கங்களை அல்ல
ஆந்திராவில் 16 வன்னியர்களை சுட்டுக்கொன்ற போது வராத சாதி வெறி
பொன்பரப்பியில் மட்டும் ஏன் வருகிறது?
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

No comments:

Post a Comment