Monday, April 29, 2019

லூசுப் பய ஜனாதிபதி !

• லூசுப் பய ஜனாதிபதி !
அநுராதபுரத்தில் கிருத்தவ தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி பிரான்சில் எரிந்த தேவாலயத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறார்
அதுவும் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்துக்கொண்டு.
எங்கேயடா இந்த லூசுப் பயலை தேடிப்பிடித்து வந்து ஜனாதிபதி யாக்கினீங்க?
குறிப்பு- ஒருவருக்கு முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை போதிக்க ஒருபோதும் உரிமை கிடையாது.

No comments:

Post a Comment