Monday, April 29, 2019

பட்டி தொட்டி எல்லாம் பரவும் தோழர் தமிழரசன் புகழ்!

பட்டி தொட்டி எல்லாம் பரவும் தோழர் தமிழரசன் புகழ்!
கொன்று புதைத்தால்
மீண்டும் முளைத்தெழுவர்
துண்டு துண்டாக வெட்டி
கடலில் வீசி எறிந்தால்
பொங்கும் கடல் அலையாய்
மீண்டும் மீண்டும் வருவர்.
தமிழரசனைக் கொன்றுவிட்டால்
தமிழ்நாடு விடுதலையை தடுத்துவிடலாம் என நினைத்தனர்.
ஆனால்,
இன்று ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் உருவாகி
பட்டி தொட்டி எல்லாம் தமிழரசன் புகழ் பரப்புகின்றனர்.
இறுதி வெற்றி உறுதி எமக்கு என்ற
நம்பிக்கையை தந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பு- தமிழ்தேச மக்கள் கட்சியினரால் 14.01.19 யன்று அரியலூரில் நடக்க இருந்த தோழர் தமிழரசன் நினைவுக் கூட்டத்திற்கு தமிழக அரசம் நீதிமன்றமும் அனுமதி வழங்க மறுத்துள்ளன.

No comments:

Post a Comment