Monday, April 29, 2019

சுமந்திரன் அவர்களே!

சுமந்திரன் அவர்களே!
இந்த அம்மாவும் வன்முறையாளரா?
இவரும் யுத்த குற்றத்தில் ஈடுபட்டதாக விசாரிக்க போகிறீர்களா?
இவரையும் தண்டிப்பதற்காகவா இரண்டு வருடம் கால அவகாசம் பெற்றுள்ளீர்கள்?
பரவாயில்லை. ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடிப்பது வன்முறை. ஆனால் திருப்பி அடிப்பது வன்முறை இல்லை. ஏனெனில் அது தற்காப்பு.
இலங்கை அரசு சுட்டது இன அழிப்பு. அதற்கு எதிராக தமிழ் மக்கள் திருப்பி சுட்டது தற்காப்பு.
சட்டம் படித்தவர் நீங்கள் , புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment