Monday, May 25, 2020

விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. விகடனின் இந்த ஈவு இரக்கமற்ற செயலைக் கண்டித்து பல இலக்கியவாதிகள் தமது விருதை திருப்பியளித்து வருகின்றனர். அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கியவாதியான சோபாசக்தி தனக்கு விகடன் அளித்த 3 விருதுகளையும் திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சோபாசக்கி தமது விருதுகளை திருப்பி அளித்தது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது. அனைத்து தமிழ் மக்களும் விகடன் குழுமத்தை கண்டிப்பதோடு வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம். Image may contain: text that says "விக்டன் ஆனந்த விருதுகள் 2015 திறமைக்கு மரியாதை" Image may contain: 1 person, beard and close-up

No comments:

Post a Comment