Monday, May 25, 2020

இம்முறை அதிகளவு தமிழ் மக்களும் அமைப்புகளும்

இம்முறை அதிகளவு தமிழ் மக்களும் அமைப்புகளும் தானுவிற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளனர். இது எதிர்பார்த்தபடியே எதிரிக்கு தாங்கமுடியாத எரிச்சலையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. ஆம். எப்படி பஞ்சாபில் சென்று இந்திரா காந்தியைக் கொன்றது தவறு என்று கூறமுடியாதோ அதேபோன்று ராஜீவ் காந்தியைக் கொன்றது தவறு என்று தமிழ் மக்கள் மத்தியில் இனி கூற முடியாத நிலை உருவாகின்றது. ஆனால் ராஜிவ் காந்தியைக் கொன்ற தானுவிற்கு இப்போது அல்ல 1992 லேயே வீர வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. லெனின் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படையானது 21.05.1992 யன்று தானுவிற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளது. அதுவும் வெறுமனே அஞ்சலி செலுத்தவில்லை. மாறாக கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. குறிப்பு - தமிழ்நாடு விடுதலைப்படை தாணுவிற்கு வீர வணக்கம் செலுத்தி ஒட்டிய போஸ்டர் கீழே தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person, text

No comments:

Post a Comment