Monday, May 25, 2020

அவர்கள் மலர்களை பறித்து விடலாம்

அவர்கள் மலர்களை பறித்து விடலாம் - ஆனால் வசந்தம் வருவதை தடுத்துவிட முடியாது அவர்கள் எமது உயிர்களை நசுக்கி விடலாம் -ஆனால் எமது உணர்வுகளை நொருக்கிவிட முடியாது கிழக்கில் உதிக்கும் சூரியன் போல் எமக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது எமது குழந்தைகளின் சிரிப்பு எமது எதிரியை பழிவாங்கும்! காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. நாம் மட்டும் வீழ்ந்தே கிடந்து விடுவோமா? மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாய்! குறிப்பு - மீண்டும் எழுவதற்காய் மாண்டவர்களை நினைவு கூர்வோம். Image may contain: 1 person

No comments:

Post a Comment