Monday, May 25, 2020

பாவம் இவர்கள்

பாவம் இவர்கள் இந்தியா விற்கப்பட்டுவிட்டது என்று தெரியாமல் தாம் இந்தியர் என்ற பெருமையுடன் நடக்கிறார்கள். இவர்கள் இந்தி மொழி பேசுபவர்கள் இவர்கள் இந்தி மொழி கற்றவர்கள். ஆனாலும் மாநிலம் மாநிலமாக பிழைப்பிற்காக நடந்து திரிகிறார்கள். தமிழர்கள் இந்தி மொழி கற்றால் நன்றாக வாழலாம் என்று கூறிய மாமா பயல் துக்ளக் குருமூர்த்தியும் எஸ்வி சேகரும் உயிரோடு இருக்கிறாங்களா அல்லது செத்திட்டாங்களா? Image may contain: one or more people, people standing, people walking and outdoor

No comments:

Post a Comment