Monday, May 25, 2020

•மார்க்ஸ் என்னும் அற்புதம்!

•மார்க்ஸ் என்னும் அற்புதம்! இவர் மாட்டு தொழுவத்தில் பிறக்கவில்லை இவர் பிறந்தபோது வானில் நட்சத்திரங்கள் தோன்றவில்லை எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபோதும் இவர் தலையின் பின்னால் ஒளிவட்டம் இருக்கவில்லை இவர் இறந்தபோதுகூட இவரின் இறுதி ஊர்வலத்தில் வெறும் முப்பது பேருக்குள்தான் இருந்தனர். ஆனாலும் உலகைக்குலுக்கிய பெரும் புரட்சிப் புயல்களின் மையம் இவரே. இவர் ஒரு அற்புதமே ஏனெனில் இன்றும்கூட இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கு காரணம் முதலாளித்துவம் என்பதை படித்தவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத நிலையில் முதலாளித்தவம் ஆரம்பித்த நிலையிலேயே அதன் நெருக்கடியை ஆய்ந்து கூறியவர் இவர். ஆம். மார்க்சிசம் வெறும் தத்துவம் இல்லை. அது ஒரு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம். குறிப்பு - இன்று காரல் மார்க்சின் 202வது பிறந்த தினம் ( 05.05.1818) Image may contain: text that says "உலகம் முழுக்க மனித இனத்திற்கு எதிராக, இயற்கைக்கு எதிராக நடக்கும் அத்துனை அழிவு சார்ந்த நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் முதலாளித்துவம் தான்! -கார்ல் மார்க்ஸ்"

No comments:

Post a Comment