Monday, May 25, 2020

மீண்டும் கரடி காரித் துப்பிடிச்சு!

மீண்டும் கரடி காரித் துப்பிடிச்சு! ஆனால் இந்த முறை அது மல்லாந்து படுத்துக்கொண்டு தனக்குத்தானே காரித் துப்பிடிச்சு முதலில், சுமந்திரன் கூற்று அவரது தனிப்பட்ட கூற்று. கட்சியின் கூற்று இல்லை என்று அறிக்கை அடுத்து, சுமந்திரன் நேர்மையாக பதில் அளித்துள்ளார் என்று பாராட்டு அறிக்கை. வயதான காலத்தில் ஒரு சொகுசு பங்களாவை தக்க வைப்பதற்காக எப்படியெல்லாம் பல்டி அடிக்க வேண்டியிருக்கு இந்த வயதான மனிதருக்கு. பாவம் இந்த மனிதர். இந்த வயதான காலத்தில் தானே அழைத்து வந்த சுமந்திரனுக்குகூட அஞ்சவேண்டியிருக்கு. Image may contain: 1 person, text

No comments:

Post a Comment