Monday, May 25, 2020

சுவாசிக்க நல்ல காற்று கேட்டது குற்றமா?

•சுவாசிக்க நல்ல காற்று கேட்டது குற்றமா? இந்த மக்கள் என்ன கேட்டார்கள்? தமக்கு சுவாசிக்க நல்ல காற்று வேண்டுமென்றுதானே கேட்டார்கள். அதையும் நீங்கள் சொல்லும் அகிம்சை வழியில்தானே கேட்டார்கள். அதற்காக கொஞ்சம்கூட இரக்கமின்றி சுட்டுக் கொல்ல வேண்டுமா? சுட்டுக்கொல்லப்பட்ட விபரத்தை டிவியில் பார்த்துதான் தனக்கு தெரியும் என்கிறார் முதலமைச்சர். அப்படியென்றால் பொலிசாருக்கு சுடுவதற்கான அனுமதியையோ அல்லது அதிகாரத்தையோ வழங்கியவர் யார்? ஏன் இன்னும் இந்த பலியான மக்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை? சுட்ட பொலிஸ் நாய் எப்படி சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறது? எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே விமர்சனம் என்றார் மாவோ சேதுங் ஆனால் தங்களை மாவோயிஸ்டுகள் என்று கூறிக்கொள்பவர்கள் எதிரிக்கு ஆயுதம் மூலம் பதில் அளிப்பதற்கு மாறாக அஞ்சலிப் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தமிழரசனோ அல்லது லெனினோ உயிரோடு இருந்திருந்தால் எதிரிகளின் மொழியில் தக்க பதிலை கொடுத்திருப்பார்கள். Image may contain: 12 people, including தோழர் வேடியப்பன், text

No comments:

Post a Comment