Wednesday, November 30, 2022

முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சுப்பக்கா

முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சுப்பக்கா வெளியேற்றப்பட்டார். இப்போது ராதாகிருஸ்ணன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். வெகுவிரைவில் இந்நிலை சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கும் ஏற்படும். ஈழத் தமிழருக்கு எதிரான திமுக வின் சுயரூபம் விரைவில் அனைவரும் அறிவர்.

No comments:

Post a Comment